இந்தியா
ஈரான் அதிபர் ஹெலிகாப்டர் விபத்து -ஆழ்ந்த கவலை-பிரதமர் மோடி
ஈரான் அதிபர் ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக ஆழ்ந்த கவலை-பிரதமர் மோடி
இந்தியாவின் தொழில்துறை பொருட்கள் இறக்குமதியில் சீனாவின் பங்கு 21 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக உயர்ந்துள்ளதாக GTRI எனப்படும் குளோபல் டிரேட் ரிசர்ச் இனிஷியேட்டிவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் சீன இறக்குமதி பொருள்களின் மதிப்பு 100 பில்லியன் அமெரிக்க டாலர்களைக் கடந்து புதிய உச்சம் தொட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இயந்திரம், ரசாயனம், மருந்து, டெக்ஸ்டைல் உள்ளிட்ட துறைகளில் ஏற்றுமதி செய்வதில் சீனா முன்னிலை வகிப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஈரான் அதிபர் ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக ஆழ்ந்த கவலை-பிரதமர் மோடி
4 மாவட்டங்களுக்கு சிவப்பு நிற எச்சரிக்கை -தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகு?...